பணம் செலுத்தும் கருவி மூலம் திருமண மண்டபத்தில் மொய்பணம் வசூல்
நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான அளவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக, பணத்தை மாற்ற வங்கிகளிலும், பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். வெகுவாக வர்த்தகம் முடங்கிய நிலையில், இந்த பணத்தட்டுப்பாடு திருமண நிகழ்வுகளையும் பாதித்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐப்பசி மாதம் திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதம் ஆகும். ஆனால், கடந்த சில நாட்களாக நிலவும் பணத் தட்டுப்பாட்டால், திருமண … Continue reading பணம் செலுத்தும் கருவி மூலம் திருமண மண்டபத்தில் மொய்பணம் வசூல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed